thanjavur அரசு அலுவலகங்களில் சாய்வு தள வசதி அமைக்கக் கோரிக்கை நமது நிருபர் அக்டோபர் 30, 2019 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.